Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 21 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையை பிரதமரிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாள்களில் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்படும் என, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் சில விடயங்களை உறுதிப்படுத்தவேண்டியுள்ளதாக குறித்த அறிக்கையை கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
1 hours ago
2 hours ago