2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

விசேட சோதனை நடவடிக்கை

Freelancer   / 2025 மே 16 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் கினிகத்தேனை பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் குறைபாடுகளுடன் பஸ்களை  இயக்கிய 5 இ.போ.ச பஸ்கள் மற்றும் 6 தனியார் பஸ்களின் 11 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X