2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்  இன்று (07), உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெ ளியிட்டமை தொடர்பிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெறாமையினால், குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .