2025 மே 03, சனிக்கிழமை

‘விதிகளை மீறிய 3,470 பேர் கைது’

Editorial   / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ​ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத குற்றச்சாட்டின் கீழ், 2020 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இன்று (25) வரையிலும் 3,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X