2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  - அவிசாவளை வீதியில் பாதுக்க – மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த இருவர் நேற்று (09 உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணஞ்செய்த லொரியொன்றுடன் மோதுண்டதிலே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், கொஸ்கம மற்றும் வெலிகன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றம் 20 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .