2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விபத்தில் நபர் பலி

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாரவில – மாதம்பே வீதியில் மெதபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) ஓட்டோ மற்றும் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்குட்பட்டு மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் மஹபத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .