Editorial / 2020 மே 01 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெசாக் கொண்டாட்டங்கள், அலங்காரங்களை தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்திக்ககொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொருத்தமான சுகாதார பரிந்துரைக்கு ஏற்ப வெசாக்குடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவேண்டும் என்றும், காதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago