2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெயில் காரணமாக தோல் நோய் பாதிப்பு

Freelancer   / 2023 ஜூன் 04 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர்  தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக இது ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது குழந்தைகளுக்கு கடுமையான நீரழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

எனவே, பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .