Nirosh / 2021 மார்ச் 14 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று (14) உயிரிழந்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 527 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago