Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொகுதி மாணவர்கள், இன்று (24) நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரையும் நேபாளம்-காத்மண்டுவில் இருந்து 93 பேரையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்துவரப்படும் இவர்கள் அனைவரையும் சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago