2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு விமானநிலையங்களில் 33 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலுள்ள விமானநிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


குறித்த 33 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .