Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிரிய – மாவக்ஓயா பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இங்கு நீராடுவதற்காக குறித்த இருவர் உள்ளடங்கலாக நேற்று (08) 3 இளைஞர்களும் 3 யுவதிகளும் வருகை தந்ததாகவும், அவர்களில் இரு இளைஞர்களே நீரிழ் மூழ்கியதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு, நேற்றைய தினம் (08) பிற்பகல் நாவலப்பிட்டி – வரக்காவ விகாரைக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago