2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘வேட்பாளரை மாற்றபோவதில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தாலும், பொதுஜன பெரமுன சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஒருபோதும் மாற்றப்போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்துள்ளார்.

 தீர்மானமொன்று எடுக்கப்பட்டால் அத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், எவ்வகையிலும் தாம் எடுத்த தீர்மானத்தை மாற்றத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .