2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

8 காரணங்களை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .