2025 ஜூன் 18, புதன்கிழமை

ஷானி அபேசேகர கைது

Editorial   / 2020 ஜூலை 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசாரணைகளுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில், குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகள் தொடர்பில் குற்ற விசாரணைப்பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசார​ணைகளின் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே இவர் இன்று காலை,கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .