2025 ஜூலை 05, சனிக்கிழமை

“ஷாஸா“ உயிரிழந்தது

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்- கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக வெடிகுண்டுகளைத் தேடுவதில் சிறப்பாக செயலாற்றிய “ஷாஸா“ என்ற பொலிஸ் மோப்ப நாயானது திடீர் நோய்க் காரணமாக நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிப்பொருட்களை தேடுவதில் சிறப்பு பயிற்சிப் பெற்றிருந்த குறித்த நாய் சகல பொலிஸாரின் ஆதரவையும் பெற்ற நாயென்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .