2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த இருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேமோதரை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருளுடன் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2 கிராம் 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைபொருள் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டதுடன் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .