2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹசீஸ் போதைப் பொருளுடன் நபர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் போதைப் பொருளுடன் நபரொருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று (01) அதிகாலை, சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து, 1 கிலோகிராம் ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X