Nirosh / 2021 ஜனவரி 30 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் மாணவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அந்தப் பாடசாலையின் மாணவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அவருடன் தொடர்பிலிருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளிலேயே மேலும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
53 minute ago