2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை - அருக்கொட சுற்றுவட்ட வீதி பிரதேசத்தில், ஹெரோய்னுடன் இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மொரட்டுவ, பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 22 வயதுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் 28 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .