2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் நால்வர் கைது

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் ​பொருளை தம்வசம் வைத்திருந்த நால்வரை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர்.

மிரிஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மீகொட பிரதேசத்திலிருந்து மற்றுமொரு நபர், 2 மில்லிகிராமுடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .