Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோமாகம ஆதார வைத்தியசாலையில், வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை , நாளை (29) முதல் வழமைப்போன்று முன்னெடுக்கப்படுமென, வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள வார்ட்டில், 35 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago