Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணாமலை மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக 263 குடும்பங்களைச் சேர்ந்த 961 பேர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள இம்மக்களுக்கான உலருணவுப் பொருட்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக மாவட்ட செயலகம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025