2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா இளம் குடும்பஸ்தர் கட்டாரில் உயிரிழப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கட்டாரில் பணிபுரிந்த கிண்ணியாவைச் ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல்லா முகம்மது  சதாம் (வயது 26) கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் வீழ்ந்ததில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மழை காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த கம்பியை ஒருவர் அவிழ்த்துக் கொண்டிருந்த போது குறித்த நபர் மீது கம்பிகள் சரிந்து விழுந்துள்ளன.

இதில் படுகாயமடைந்த நபர் கட்டார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா கட்டாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7