2025 ஜூன் 09, திங்கட்கிழமை

7 மாடுகளுடன் இருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, வேப்பங்குளம் பகுதியில் ஏழு மாடுகளை சட்டவிரோதமாக கொண்டுச் சென்ற இருவரை, எதிர்வரும் 03ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மொறவௌ பொலிஸார்; பணித்துள்ளனர்.

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியினூடாக 7 மாடுகளையும் கொண்டுச் சென்ற போது, குறித்த இருவரையும் பொலிஸார் விசாரணைக்குட்படத்தியுள்ளனர். இதன்போதே மாடுகளை சட்ட விரோதமாக கொண்டுச் சென்றமை தெரிவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து மாடுகளை மீட்ட பொலிஸார்,  இருவரையும் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .