Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, வேப்பங்குளம் பகுதியில் ஏழு மாடுகளை சட்டவிரோதமாக கொண்டுச் சென்ற இருவரை, எதிர்வரும் 03ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மொறவௌ பொலிஸார்; பணித்துள்ளனர்.
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியினூடாக 7 மாடுகளையும் கொண்டுச் சென்ற போது, குறித்த இருவரையும் பொலிஸார் விசாரணைக்குட்படத்தியுள்ளனர். இதன்போதே மாடுகளை சட்ட விரோதமாக கொண்டுச் சென்றமை தெரிவந்துள்ளது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து மாடுகளை மீட்ட பொலிஸார், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
36 minute ago
48 minute ago