2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார திட்டம் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது,திருகோணமலை சேருவில பிரதேச சபைக்குட்பட்ட லிங்கபுரம் கிராமத்தில் உள்ள 5 பெண்களுக்கு 50,000 ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7