2025 ஜூலை 09, புதன்கிழமை

திருமலை குருளைச் சாரணர்களுக்கு தங்கத் தாரகை விருது

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)


திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி குருளைச் சாரணர்கள் ஆறு பேர்  தங்கத்தாரகை விருதினைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான விருது அணிவிக்கும் நிகழ்வு   மாவட்ட சாரண ஒன்றுகூடலில் நடைபெற்றது.

அத்துடன் இதே குழுவைச் சேர்ந்த மேலும் மூன்று சாரணர்களுக்கு மாவட்ட சாரணர் ஆணையாளர் 'கட்டிளையையும்' வழங்கி வைத்தார்.

 

 

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .