Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை சிறைச்சாலையின் மேல் தளத்திலிருந்து பாய்ந்த கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளதாக திருகோணமலை துறைமுகப் பொலிஸார்; தெரிவித்தனர். திக்வெல்ல, சியம்பலாப்பேவைச் சேர்ந்த 62 வயதான கருணாரட்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இக்கைதி உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago