Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளை நிர்வகிக்க மூன்று கல்வி கோட்டங்களை ஏற்படுத்த கல்வி அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.
கிண்ணியா கல்வி கோட்டத்தில் 20 பாடசாலைகளும், முள்ளிப்பொத்தாணை கல்வி கோட்டத்தில் 14 பாடசாலைகளும், குறிஞ்சாக்கேணி கல்வி கோட்டத்தில் 23 பாடசாலைகளும் இணைக்கப்படவுள்ளது.
இதுவரை கிண்ணியா வலயத்தில் ஒரே ஒரு கோட்டக் கல்வி பிரிவே இயங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago