2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலையில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரம் களைகட்டல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் பரீத்)

திருகோணமலை மாவட்டத்தில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரங்கள்  தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளன.  நாட்டில் தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,   பெருமளவான வெளியூர் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .