Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நகர பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர திருத்த வேலைகளை மேற்கொள்ளும் முகமாக, மின்சாரம் இடைநிறுத்தப்படவுள்ளது. இன்று மாலை 5 மணி வரை திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதாக மின்சார அத்தியட்சகர் அலுவலகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025