Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 04 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாண சபையின் 2011ஆம் ஆண்டுக்கான தமது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை திருகோணமலையில் இடம்பெற்றது.
முதலமைச்சரின் செயலகத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கோடி ஏற்றப்பட்டு; கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago