Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட, அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் இரவு நேரங்களில் தற்போது கடும் மழை பெய்து வருவதால் திருடர்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட மக்கள் இது பற்றி பொலிஸில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலுள்ளமை திருடர்களுக்கு சாதகமக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago