2025 மே 15, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாப் பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த நால்வர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நால்வரில் மூவர் இன்று திங்கட்கிழமை காலை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .