Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலையில் இரத்த தானம் முகாம் ஒன்றினை இன்று வியாழக்கிழமை அலஸ்தோட்டம் சாயா புளு உல்லாச விடுதி ஊழியர் நலன்புரிச்சங்கம் நடத்தினர்.
'சமூக அக்கறையான சேவை'' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் நலன்புரிசங்கத்தின் ஊழியர்களுடன் பொலிஸாரும் படையினரும் கலந்துக்கொண்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .