Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 09 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் பெற்றோர் சங்கம் உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போனோரின் புகைப்படங்களையும் ஏந்தியவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் காணாமல் போனோரின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago