2025 மே 14, புதன்கிழமை

புதிய பஸ் சேவை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசீம்)

ஹொரவப்பொத்தானைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான புதிய பஸ் சேவையொன்று இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.  

இன்று முற்பகல் 11.15 மணிக்கு ஹொரவப்பொத்தானையிலிருந்து, திருகோணமலைக்கு சேவையில் ஈடுபடவுள்ள  இப்புதிய பஸ் சேவை, இன்று பிற்பகல் 3.45 மணிக்கு  திருகோணமலையிருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும்.  

ஹொரவப்பொத்தானைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்கள் குறைவாக காணப்படுவதாலேயே இப்புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .