2025 மே 14, புதன்கிழமை

மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேச சபைகளை ஐ.ம.சு.மு. கைப்பற்றியது

Super User   / 2011 மார்ச் 18 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12,739  வாக்குகளை பெற்று 7 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 6,918 வாக்குகளை பெற்று 3 ஆசங்களையும் பெற்றுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி 2,586 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகரசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6இ876 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 3,727 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் சுயேட்சைக்குழு - 1 3,285 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .