Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை ஐந்து கைக்குண்டுகள், 60 மில்லிமீற்றர் ரவைகள் ஆறும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸ் அதிகாரி, விடுதலைப் புலிகளின் முகாம் முன்னர் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago