2025 மே 14, புதன்கிழமை

கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏம்.பரீட்)

இன்று ரூம் டூ ரீட் நிறுவனத்தினால் கிண்ணியா விஷன் அனுசரணையுடன் வாசிப்பறை செயற்றிட்டத்தின் கீழ் மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் கல்வி வலயத்திலுள்ள கஷ்டப் பிரதேச 20 பாடசாலைகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 100 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.வித்தியானந்த மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதூர் கல்வி வலய நூலக இணைப்பாளர் எம்.ஏ.சி.ஆரீப் மற்றும் கிண்ணியா விஷன் ரீடிங் ரூம் திட்ட இணைப்பாளர் தா.சவாஹிர்,ஊக்குவிப்பாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X