2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலையில் அமைச்சர்களுடன் சம்பந்தன்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரெஞ்சு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் நீர்விநியோக மற்றும் வடிகால்வாய் அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள திருகோணமலை பாரிய குழாய் குடிநீர் விநியோகத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கந்தளாயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்விநியோகத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, இலங்கை;கான பிரெஞ்சுத் தூதர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X