2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூதூரில் குடைசாய்ந்த வான்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

கொழும்பிலிருந்து மூதூரை நோக்கி வந்த பயணிகள் வான் ஒன்று இன்று அதிகாலை 1.40 மணியளவில் மூதூர் பெரிய பாலம் என்னும் பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

ஆறு பயணிகளோடு பயணித்த இவ்வான் குறித்த பகுதியில் வீதியில் திடீரென நுழைந்த கட்டாக்காலி மாடுகளினால் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது. வான் பாரிய சேதத்திற்குள்ளான போதும் பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X