2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலையில் தந்தை செல்வாவின் சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தந்தை செல்வாவின் 34ஆவது சிராத்த தினம் திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் திருகோணமலை கிளையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருஞானசம்பந்தர் வீதி, சிவபுரி சந்தியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை கிளைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம் தலைமை வகித்தார்.

நகரசபையின் தலைவர் க.செல்வராசா. உப தலைவர் சோ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் உறுப்பினர்களான  கோ.சத்தியசீலராஜா, சி.நந்தகுமார், நா.சதீஸ்கண்ணா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .