2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரச – தனியார் பஸ் ஓட்டுனர்களுக்கு இடையில் மோதல்; நால்வர் காயம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் அரச மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் காயமடைந்த நால்வர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இரு தரப்பினரதும் பஸ்கள் உரிய நேரத்திற்குச் செல்வதில் ஏற்பட்ட மோதலின் போதே மேற்படி நால்வரும் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் கிண்ணியா, குட்டிக்கராச் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதல் சம்பவத்தை அடுத்து இன்று புதன்கிழமை கிண்ணியா பிரதேசத்திற்கான தனியார் பஸ் போக்குவரத்துக்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X