2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாசிப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் தரம் 4இல் கல்விகற்கின்ற மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாசிக்க இடர்படுகின்ற மாணவர்களுக்கு இரண்டு நாள் வாசிப்பு முகாம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

இம்முகாம் எதிர்வருகின்ற 25ஆம், 26ஆம் திகதிகளில் கிண்ணியா அல்-இர்பான் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.அரூஸ் மேற்கொண்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X