Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 28 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் விசேட தேவையுடையோருக்கு மாதாந்த உதவி பணம் வழங்கும் அங்குரார்பண வைபவம் இன்று செவ்வாய்கிழமை நடு;த்தீவு சமூக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையோர் 29 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago