Suganthini Ratnam / 2011 ஜூலை 13 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு இணையத்தள வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலகதத்தில் மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தலைமையில் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டது.
7 minute ago
2 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
17 Dec 2025