2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிறுவர் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை லிட்டில்கிங் முன்பள்ளியின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்பள்ளி சிறார்களின் கண்காட்சியொன்று நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் ஆரம்பமான இந்தக் கண்காட்சி நாளை வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .