2025 மே 12, திங்கட்கிழமை

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.அருள்ராசா நியமனம்

Super User   / 2011 ஜூலை 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.அருள்ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஏ.நடராசா ஓய்வுபெற்றதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த இவர் களுவாஞ்சிக்குடி மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X