Super User / 2011 ஜூலை 20 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.அருள்ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஏ.நடராசா ஓய்வுபெற்றதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த இவர் களுவாஞ்சிக்குடி மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
17 Dec 2025
17 Dec 2025