Super User / 2011 ஜூலை 25 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
வரையறுக்கப்பட்ட கிண்ணியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் கிண்ணியா கிராமிய வங்கி கட்டிடத்தில் குறைந்த விலையில் நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதற்காக 3ஆவது கோப் சிற்றி விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கோப் சிற்றி விற்பனை நிலையத்தை கிண்ணியா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம். ஐயூப் கான் திறந்துவைத்தார்.
7 minute ago
2 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
17 Dec 2025